கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்
Kalam Vaazhvum Vaakkum
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788190634625
Out of StockAdd to Alert List
எந்தக்
கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம்
மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது மகாத்மா காந்தியின்
வாக்கு 'உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும்
உரைகல்லில் அதைத் தேய்த்துப் பார்' - என்பது மகாகவி அல்லாமா இக்பால்
வாக்கு. இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத்
தொடங்கியவர் சபீதா ஜோசப் எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில்
சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி, 1989-இல் பத்திரிகையாளராக
வாழ்வை தொடங்கினார். தமிழகத்தின் பல முன்னணி இதழ்கள் மூலம் அறியப்பட்டவர்.
பல ஆண்டு அனுபவத்தை எழுத்தாக்க நக்கீரன்' வாசல் திறந்து விட்டது.