சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
SunThara Ramasami: NInaivin NAthiyil
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” நேற்று இரவு கைக்கு கிடைத்தது. இரவோடு இரவாக படித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். படித்த முடித்த கணம் தோன்றிய உணர்வு சுராவின் மேல் பிரியம் தான். தேவதூதனாகவோ அசுரனாகவோ அல்லாமல் ஒரு மனிதனாக சுராவை காட்டியது இவ்வஞ்சலி. புத்தகம் முழுவதுமே ஜெயமோகனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையிலான ஒரு பெரிய உரையாடல் போலவே செல்லுகிறது. அதனாலேயே அலுப்பு தட்டாமல் ஒரே வாசிப்பில் முடிக்க முடிந்தது.
புத்தகத்தில் சுராவின் ஒரு பரிமாணம் முழுவதுமாக பதிவாகியுள்ளதென்றால் அது அவரது நகைச்சுவை உணர்வாகத்தான் இருக்கும். இரவெல்லாம் சிரித்தபடியே படித்துக்கொண்டிருந்தேன் இதை. பெரிய பெரிய நிகழ்ச்சிகள் அல்ல. மிக சின்ன நிகழ்வுகளில் சுராவின் timing sense மூலம் தெரிக்கும் நகைச்சுவைகள். ஒரு உதாரணம்:
புத்தகத்தில் சுராவின் ஒரு பரிமாணம் முழுவதுமாக பதிவாகியுள்ளதென்றால் அது அவரது நகைச்சுவை உணர்வாகத்தான் இருக்கும். இரவெல்லாம் சிரித்தபடியே படித்துக்கொண்டிருந்தேன் இதை. பெரிய பெரிய நிகழ்ச்சிகள் அல்ல. மிக சின்ன நிகழ்வுகளில் சுராவின் timing sense மூலம் தெரிக்கும் நகைச்சுவைகள். ஒரு உதாரணம்: