book

புண்ணிய யாத்திரை

Punniya yathirai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சுவாமிநாதன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788189936433
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

நல்ல மன சக்தி கிடைக்க, ஆன்மக வழிபாடுதான் சிறந்த வழி.  ஆண்டவனைத் தொழுவதால் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.  ஆண்டவனை வழிபடுவதிலும் இரண்டு வகை உண்டு.  ஒன்று மனதைக் கோயிலாக்கி வழிப்படுவது.  மற்றொன்று ஆலயத்துச் சென்று இறைவனைத் தொழுவது.  நம் மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவதையே காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

அதற்காகவே இந்தியாவை 'கோயில்களின் பூமி' என்றும் சொல்லலாம்.  அப்படி கோயில்களைப் பற்றியும் கோயில்களின் சிறப்புகள் பற்றியும் அங்கு வீற்றிருக்கும் வழிப்பாட்டுக் கடவுள்கள் பற்றியும் 'சக்தி விகடன்' இதழில் பி. சுவாமிநாதன் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான்  புண்ணிய யாத்திரை.'