book

நீதி சொல்லும் கதைகள்

Neethi Sollum Kathaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :74
பதிப்பு :8
Published on :2008
ISBN :9788123403601
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Out of Stock
Add to Alert List

பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்ள நடைமுறை. சிறு வயதில் கேட்ட கதைகளின் கருத்துக்கள் அடி மனதில் தங்கி, அவர்களை வீரர்களாகவும், அறிஞர்களாகவும் ஆக்கிய வரலாறுகள் உண்டு. உண்மை, நேர்மை, சத்தியம் போன்ற நீதிகளை போதிக்கும் கதைகளை கேட்ட காந்தி தான் 'மகாத்மாவானார்' பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தோமானால் அவர்கள் சிறுவயதில் கேட்ட கதைகள் வாழ்க்கைக்கு உரமாக அமைந்ததைக் காண முடியும்.