book

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்

Thithikkum Theentamil Kathaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :4
Published on :2008
ISBN :9798123403082
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Add to Cart

நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு நிலைத்து நிற்பன. இவை உழவனால் பயிரிப்படாது தாமே முளைத்து மலர்ந்உ மணம் பரப்பும் காட்டு மலர்களைப் போன்றவை. உயர்ந்த கருத்துகளையும் தத்துவங்களையும் கூட எளிய முறையில் மக்களிடம் ஏற்படுத்தும்  வல்லவை. தொல்காப்பியத்தில் கூறப்படும் 'வழக்கு' 'என்ப' 'என்பனார்' 'மொழிப்' என்பவை வாய்மொழி இலக்கியத்தையே குறிப்பன என்பது அறிஞர் கருத்து. இவ்விலக்கியத்தைப் படைத்தோரும் மக்களே! வளர்த்தோரும் மக்களே! மக்களின் உள்ளத்தை ஈர்த்து நிலைபேறுற்று செவிவழி விரிந்து வளர்ந்து ஆராய்ச்சிக்குரிய துறையாக இன்று மலர்ந்திருக்கிறது. இவை நாட்டுப்புற மக்களின் கற்பனை, நியாய உணர்வு, அறிவு நுணுக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சொல்பவர் தம் கற்பைத் திறமைக்கேற்ப விரிந்து பரந்து மனங்களி வியாபித்து காலந்தோறும் மாற்றமடைய வல்லவை.