book

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188049622
Out of Stock
Add to Alert List

பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு விஷமானது. உணவு விஷமானதால் நோய்கள் வளர்ந்தன். உதிரும் இலைகளில் 16 வகையான ஊட்டங்கள் இருக்கின்றன. காடுகளில் செழித்து வளரும் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் இடப்படுவதில்லை. மரங்கள் நடுவதில் கவனம் செலுத்தினால் பசுமை காப்பாற்றப்பட்டு மாசுகள் இல்லாமல் சுத்திகரிக்கப்படும். இயற்கை வேளாண்மைக்குக் கால்நடைகளின் பங்கு முக்கியமானது. உயிர் மூடாக்கு, உலர் மூடாக்கு, மண்புழு உரம். பஞ்சகவ்யம். அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி ஆகியவை மிகவும் எளிதான சுயச்சார்புள்ள மண்வள உத்திகள்.

இவை போன்ற வளமான கருத்துகளை இந்நூலின் இயற்கை விஞ்ஞானி ஆர். எஸ். நாராயணன் அவர்கள் விளக்கிக் கூறுகிறார்.