book

மின்சக்தியும் காந்தசக்தியும்

Minshakthiyum Kaanthashakthiyum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :41
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354089
குறிச்சொற்கள் :மின்சாரம், கண்டுபிடிப்பு, தகவல்கள், DC ஜெனரேட்டர், மின் மோட்டார்கள்
Out of Stock
Add to Alert List

மின்னல் எப்படி உருவாகிறது? 1708 ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் வால் மின்னல் ஒரு சக்தியூட்டப்பட்ட  பொருள், தண்சக்தியைக் கடத்தி மூலம் செலுத்துவது போல்தான் என்று கண்டுபிடித்தார்.பெஞ்சுமன் பிராங்களின் இருவேறு நிலையுள்ள பொருள்கள் ஒன்றிலிருந்து  மற்றது மின்சக்தியைப் பெறுவதே மின்னல் என்றார், அதிக சக்தி வேகத்தில் உள்ளது. குறைந்த சக்தியுள்ள பூமியின் மேற்பரப்பை விரைவில் அடைவதே மின்னல். நம் வீடுகளுக்கு இன்று மின்சாரம் அவசியத் தேவையாகிவிட்டது. நம் முன்னோர்களைக் காட்டிலும் மிக வசதியாக நமக்கு மின்சாரம் துணை நிற்கிறது. என்று  மேலும்  கூறும் அவர் மின் அதிர்ச்சி  பற்றி எச்சரிக்கிறார்.  குருவிகள் ஒரே மின் கம்பியில் உட்காருவதால்  மின்வட்டம் பூர்த்தியாகாத்தால் அவை பாதிப்பிற்குள்ளாவதில்லை என்றும் இரண்டு கம்பிகளையும் தொட்டால் உடன் இறப்புதான். DC ஜெனரேட்டர் , மின் மோட்டார்கள் அழுத்தமாற்றி , காந்த மண்டலங்கள்  மின் துருவங்கள், பூமி ஒரு காந்தமாகச் செயல்படுகிறது ஆகியவைகளும் நூலில் விளக்கப்படுகின்றன.

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.