book

கும்பகோணம் வக்கீல் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Kumbakonam Vakkil Part 1 (Vanthuvittaar ! Thigambara Saamiyaar)

₹228₹240 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகனின் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து (ஓய்வு); ஒரு பெண் பிள்ளை. ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு ஆண் பிள்ளை ரகு நேவியில் காப்டன், வடுவூராரின் நவீனம் 'மைனர் ராஜாமணி' என்ற கதை சினிமாவாக வந்து, திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்தரர்கள். சினிமா திரையிடுவதை நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவமானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்!