book

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

Thamizh Sulali Aayvum Arasiyalum

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426099
Add to Cart

மதமாற்றம் பற்றிய அவரது கட்டுரைகள் மதக்கடைகளுக்கு ஆள் சேர்ப்பதற்காக அல்ல, மத மாற்றத்தின் சமூகப் பண்பாட்டு உள்ளடக்கத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய அவரது கட்டுரைகள் சாதிப் பெரு மிதங்களைக் கட்டி எழுப்பி அவற்றை நிரந்தரப்படுத்து வதற்காக அல்ல, ஒடுக்கலை எல்லாச் சூழல்களிலும் எதிர்க்கும் உழைக்கும் மக்களின் உளவியலைச் சொல்லு வதற்காக எழுதப்பட்டவை. அவரது சாதாரண விவரணைகளும்கூட மாற்றத்திற்கான வேர்களை உள்ளீடாகவே கொண்டுள்ளன.

எனது விவரணைகள் கோட்பாட்டுரீதியானவை அல்ல என்று அவர் இந்த நேர்காணல்களில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதன் பொருள் என்ன? அவரது விவரணைகளிலிருந்து கோட்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே அதன் பொருள். ஆய்வு என்பது அந்நியப்பட்ட எழுத்து அல்ல, அது சமூக மாற்றத்துக்கான செயல்பாடு என்பதே அதன் பொருள். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் இந்த தத்துவார்த்த நிலைப்பாடே நமக்கு அவரைச் சரியாக அடையாளப்படுத்துகிறது.