book

திருத்தக்க தேவரின் வளையாபதி

Thiruthakka Devarin Valayaapathi

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராம. மலர்விழிமங்கையர்க்கரசி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353785
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, தமிழ் இலக்கியம், ஐம்பெரும் காப்பியங்கள்
Out of Stock
Add to Alert List

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி. ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக 72 பாடல்கள் மட்டுமே வளையாபதித காப்பியமாக்க் கிடைத்துள்ளது.

பேராசிரியை, டாக்டர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்கள் இதற்கு நாடக வடிவம் கொடுத்துள்ளார்.

உரையாடல்கள் எளிமையான நடையில் அமைந்துள்ளன. பூம் நகர் கடற்கரையின் இயற்கைக் காட்சிகள் போன்றவை ரசிக்கத் தக்கவை. ஏற்கனவே திருமணம் செய்துகொண்டவரை காந்தர்வ திருமணம் செய்து கொண்டதால் யாழினி என்ற பெண் எதிர் கொண்ட சிரமங்கள், விளக்கப்படுகின்றன. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற கருத்தும், சிறுவன் குமரன் அளித்த புகார் மீது அறங்காவலர் முறையாக விசாரணை நடத்தி நல்ல தீர்ப்பு வழங்கயதும் பாராட்டத்தக்கவை.

நாடகத்திற்கு சிறப்பு சேர்க்க வளையாபதி பாடல்களை ஆசிரியர் ஆங்காங்கே அளித்துள்ளார்.