book

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

Vazhkai Oru Thangapudayal

₹132+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகமது இலியாஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :239
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788184026030
Add to Cart

சிற்ப்பும், பூசனையும் செய்தற்பொருட்டு நடைபெறவில்லை. அன்னர், புலவர் பாடும் புகழ்கிலே எய்த ஆற்றிய அருஞ், செயல் யாவை? அவர்தம் வாழ்க்கை சென்ற நன்னெறி யாது?
... விழாக்கள் பல நடைபெறுகின்றன: அவ் விழாக்கள், அவர்க்குக்
என்பனவற்றைக் கண்டு, காமும் அச்செயல் புரிந்தும், அங்
நெறி சென்றும், அவர்போல் உயர்கிலே எய்துவதற்காம் எண்ணத்தைத் தூண்டுவதற்கே அவ் விழாக்கள் நடைபெறு.
கின்றன. ஆங்கிலப் புலவர் ஒருவர், ‘இறந்தும் இறவாப்புகழ் பெற்ற புெரியாரின் வாழ்க்கையிலே, நாமும், நம்முடைய
வாழ்க்கை கிலேயை கணிமிக உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ளுதல். கூடும் என்பதை கினைவூட்டுகிறது; வாழ்க்கைப் பெருங்கடலில் வாழ வழியற்றுக் கலங்கும் மக்களே வளமார் வாழ்வுக்கரையில் கொண்டு சேர்க்கும் வங்கமாய்த் துணே புரிகிறது’ என்று கூறி. புள்ளார்.