book

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)

Valluvar Vaalntha Tamilagam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :45
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788177350265
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம்,
Out of Stock
Add to Alert List

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது விருப்பு, வெறுப்பிற்கு இடம் தராமல் வரலாற்றுக் கண்கொண்டு ஆய்வு செய்து ஆக்கப்பட்டது இந்நூல்.