book

திருமூலர் அருளிய திருமந்திர சாரம்

Thirumoolar Arulia Thirumanthira Saaram

₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :496
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789386209641
Out of Stock
Add to Alert List

திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் ஐந்தாம் நூற்றாண்டினர் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், அவர் எழுதிய திருமந்திரம் ஒரு மகத்தான படைப்பு என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருகக முடியாது. உடல் - மனம் - ஆன்மா பற்றி இதைவிடத் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கக்கூடிய நூல் தமிழில் இல்லையென்றே சொல்ல வேண்டும். இது ஒரு முனிவரின் ஞானத்தெளிவு; ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அவரளித்த பரிசு.