book

கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்

Gouthama Buddhar Vaazhvum Vaakkum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789387303737
Add to Cart

" புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்பார் அவர். புத்தர் - தனிமையில் இருக்கும்போது சமூகத்தையும், சமூகத்தில் இருக்கும்போது தனிமையையும் - உணர்ந்தவர். சகமனிதர்களின் வாழ்க்கையைப் போலவே துனபம் நிறைந்ததுதான் அவருடைய கதையும். ஆனால் அவருடைய வாழ்க்கை முறையால் எல்லாக் கதைகளுக்கும் ஒரு ஆனந்தமான முடிவைத் தர முடிந்திருக்கிறது. "