book

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?

Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :76
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன், கற்பனைத் திறன், எழுதும் திறன், பேச்சுத் திறன், தகவல் தொடர்புத் திறன் இத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் பல வழிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலாசிரியர் பசுமைக்குமார் தமிகழ அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர்.