book

ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.பி. சேதுராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420486
Out of Stock
Add to Alert List

" ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் இந்நூலில் முனைவர் பி.சேதுராமன் அவர்கள் பண்டைத் தமிழர் வாழ்வியலைப் பல கோணங்களில் படம்பிடித்து விளக்குகிறார். ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக மன்னர்களின் பெருமைகள், அவர்களின் கொடைத்திறன், அதன் மூலம் பயன் பெற்றவர்கள் பற்றியும் அறிய முடிகிறது. சங்க காலத்தில் மக்கள் விரிவாக தொழில் அடிப்படையில் தனித்தனி இனத்தவராகத் தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவந்தனார். அவர்களுக்குள் உயர்வு - தாழ்வு பாராட்டப் படவில்லை. சங்ககாலத் தமிழர்கள் கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, கூத்துக்கலை, நடனக்கலை, வானநூல் கலை ஆகியவற்றில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களது வாழ்வியலை விளக்கும் இந்நூல் பண்பாட்டுப் புத்துருவாக்கத்துக்குப் பயன்படும். "