சேற்றில் மலர்ந்த செந்தாமரை
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123418742
Out of StockAdd to Alert List
வரலாற்றில், அண்ணல்நபியின் மனம் ஒடிந்த ஒரு காட்சி. வேதனையில் இதயம் விம்மும் சூழல்.
நபியின் முகத்தில் சோகமெனில், வானுறும் மலக்குகளும், வானின் உரிமையானும் பொறுப்பார்களா?
ஜிப்ரயீல் தோன்றினார். நபியே, ஆணையிடுங்கள். அழித்து விடுகிறேன்.
அழிக்கவா வந்தேன்? அழைக்கத்தானே வந்தேன்.
இந்த அபூஜஹ்ல், உமையா, உத்பா, ஷைபா, வலீத் போன்றோர் என்னை ஏற்காவிட்டாலும்,
அவர்களின் சந்ததி நம்மை ஏற்கும் என்ற பெருமானின் வாக்கு ஒருபோதும் பொய்க்காது.
அவர்களின் பிள்ளைகள் இஸ்லாத்தை ஏற்றதை வரலாறு வரவு வைத்தது. அவர்களில் முதண்மையானவர் காலித் இப்னு வலீத்.
அதன் நீட்சி, இதோ இக்காட்சி. மாஷா அல்லாஹ்
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் : சுஹாசினி பேச்சு....!!
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள்,
நபியின் முகத்தில் சோகமெனில், வானுறும் மலக்குகளும், வானின் உரிமையானும் பொறுப்பார்களா?
ஜிப்ரயீல் தோன்றினார். நபியே, ஆணையிடுங்கள். அழித்து விடுகிறேன்.
அழிக்கவா வந்தேன்? அழைக்கத்தானே வந்தேன்.
இந்த அபூஜஹ்ல், உமையா, உத்பா, ஷைபா, வலீத் போன்றோர் என்னை ஏற்காவிட்டாலும்,
அவர்களின் சந்ததி நம்மை ஏற்கும் என்ற பெருமானின் வாக்கு ஒருபோதும் பொய்க்காது.
அவர்களின் பிள்ளைகள் இஸ்லாத்தை ஏற்றதை வரலாறு வரவு வைத்தது. அவர்களில் முதண்மையானவர் காலித் இப்னு வலீத்.
அதன் நீட்சி, இதோ இக்காட்சி. மாஷா அல்லாஹ்
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் : சுஹாசினி பேச்சு....!!
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள்,