book

கண்ணில் தெரியுதொரு தோற்றம்

Kannil Theriyuthoru Thotram

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிலா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

"கணவன் - மனைவி உறவில் ஏற்படும் மனக்கசப்பில் வாழ்க்கையின் வசந்த காலத்தில் அடியெடுத்து வைக்கும் மகளுக்கு ஏற்படும் மன உளைச்சலையும் ஊமைக் காயங்களையும் அதிர்வுகளையும் பதிவு செய்கிறது இந் நாவல். குடும்ப வாழ்வில் ஏற்படும் மணமுறிவு நிலைகள் அந்தச் சூழல் இட்டுச்செல்லும் இணை வாழ்க்கைக் கூறுகள் ஆகிய நவீன யுகத்தின் வாழ்வியல் முறைகளை, பிறழ்வுகளை மையப்படுத்துகிற இப்படைப்பு நிலாவின் இன்னொரு பெண் குரல். நிலா லண்டனில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். ‘கருவறைக் கடன்’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பையும் ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ என்ற நாவலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது."