"நாணலைப் போல்வளைந்து கொடுத்து வாழ்வதைவிட
இரும்பைப் போல்உறுதியாய் நின்று உடைந்து போவது
உத்தமமானது.திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் திசை எனக்குத் தெரியவில்லை.முகவரி தெரிந்திருந்தால் இதை அஞ்சலில் சேர்த்திருப்பேன். உன் முகவரி தெரியாத்தால் இதனை அச்சில் சேர்த்திருக்கிறேன்.
"