ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை'' சத்தியத்தில் அழகைத்தேடிப்பார். புறக்கண்களுக்குச் சத்தியத்தின் உருவம் அழகில்லாதது போல் தோன்றினாலும் அகக் கண்களால் அதன் அழகைத் தேடிச் செல். என்னைப் பொருத்தவரை காந்திய இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்த முயன்றுள்ள தமிழ்நாட்டின் முதற் பரிசோதனை நாவல் இது.