வெண்ணிலவு சுடுவதென்ன
Vennillavu Suduvathenna
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :5
Published on :2010
Out of StockAdd to Alert List
ரமணிச்சந்திரன் வெண்ணிலவு சுடுவதென்ன நூலை எழுதிய புகழ்பெற்ற தமிழாசிரியர் ஆவார். இந்நூல் தமிழ் மொழியில் ஒரு புனைவு நாவல் ஆகும். இந்நூலின் கதைக்களம், குணாதிசயங்கள் சுவாரசியமாக உள்ளன. அற்புதமான கதைசொல்லல், நுட்பமான உரையாடல்கள் மற்றும் அருமையான விளக்கங்கள் ஆகியவை நாவலை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன.
சுதாகரியின் கடந்த காலம் அவளுக்குள்ளே புதைந்துக் கிடந்த ரகசியம் . அவளும் அவளுடைய துறுத்துறுப்பான மகள் பவித்ராவும் மகேந்திரனுக்கு பெரிய உதவியாகச் செய்துக் கொண்டே இருந்தனர். அவ்விருவரின் மனமுவந்த சகாயம் மட்டும் இல்லை என்றால் அவன் மகள் அனிஷா என்ன கதி ஆகியிருப்பாளோ ? ஆனால் மகேந்திரன் சுதாகரிக்கு நன்றி சொல்ல விரும்பிய விதம் அவளுக்கு உவப்பாக இருக்குமோ என்னவோ