book

வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க...

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சுரேஷ்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798177359724
Add to Cart

ருசி மிகுந்த சத்துள்ள ஆதாரமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சாப்பிட்டால் திகட்டிவிடும்.  விடாப்பிடியாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணவின் மீது வெறுப்பு வந்துவிடும்.  இதை "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்னும் முதுமொழி நினைவுபடுத்திகிறது.  பல இடங்களில் தேவையே இல்லாம்மல் இந்த முதுமொழிகளை அர்த்ததை தவறாக பொருத்திப் பார்த்து அதற்குள்ளேயே வாழ்கின்றனர்.  இதனால் அவர்களுடைய திறமை முழுமையாக வெளிப்படுவதில்லை.  "விரலுக்கேற்ற வீக்கம்' என்று கூறிக்கொண்டு சிறிய அளவிலான முயற்சிகளே எடுக்கிறார்கள்.  இதனைத் தாண்ட சற்று பெயிர அளவில் போனாலும், அளவுக்கு மீறினால் ஆபத்து வந்துவிடும் என்கிற பாதுகாப்பு உணர்வுடன் செயல்படுவதால் பலரால் இயல்பாக செயல்பட முடிவதில்லை.  இத்தகைய பிரச்னை எப்படி தீர்ப்பது? எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதைப் பற்றி இந்நூலில் ஆசிரியர் 20 தலைப்புகளில் விளக்கியுள்ளார். அனைவருக்கும் பயன்மிக்க நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.