book

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேனாவரையனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :254
பதிப்பு :9
Published on :2010
Add to Cart

தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.  அவை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவை.  எழுத்ததிகாரம் ஒன்பது இயல்களையும்; சொல்லதிகாரம் ஒன்பது இயல்களையும் பொருளதிகாரம் ஒன்பது இயல்களையும் கொண்டு மொத்தம் இருப்பதேழு இயல்களாக இயங்குகின்றது.

எழுத்திகாரம் அறுநூற்று அய்ம்பத்தாறு, நூபாக்களையும் கொண்டு இந்த எண்ணிக்கையின்படி ஆயிரத்து அந்நநூற்றுத் தொண்ணூற்று அய்ந்து நூற்பாக்கள் என்று பலரும்; ஆயரத்து அறுநூற்றுப்பத்து நூற்பாக்கள் என்று பலரும்; ஆயிரத்து அறுநூற்றுப் பன்னிரண்டு நூற்பாக்கள் என்று பலரும் கொண்டுள்ளனர்.  ஆனால் ஒரு சிலரே ஆயிரத்து பதினொன்று என்று கொண்டுள்ளனர். இதுவே சரியானதாக இருக்கும்.