book

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :211
பதிப்பு :3
Published on :2015
Out of Stock
Add to Alert List

'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன.

குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்' என்ற பெயர் ஏற்பட்டாற்போல, நாலடி வெண்பாக்களாலாகிய இந்நூலிற்றும் 'நாலடி' என்னும் பெயர் அமைந்தது.  'ஆர்' விகுதி சேர , அது நாலடியார் ஆயிற்று. நாலடியார், நாலடி நானூறு வேளாண் வேதம் எனவெல்லாம் இதனைக் குறிப்பிடுவார்கள்.

திருக்குறள், கருத்துக்களைச் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கிறது.