book

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

அய்ங்குறுநூறு குறிஞ்சி - என்னும் இந்நூல்: 1. அன்னாய் வாழிப் பத்து: 2. அன்னாய்ப் பத்து; 3. அம்ம வாழிப் பத்து; 4. தெய்யோப் பத்து; 5. வெறிப் பத்து; 6. குன்றக் குறவன் பத்து ; 7. கேழற் பத்து; 8. குரக்குப் பத்தி; 9. கிள்ளைப் பத்து; 10. மஞ்ஞைப் பத்து என்னும் பத்துத் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் ப்பபத்துச் செய்யுள்களாக மொத்தம் நூறு செய்யுள்களைக் கொண்டு திகழ்கின்றது இந்நூல்.  இதற்கு உரையாசிரியருள் மிகவும் புகழ்பெற்று விளங்கும் புலியூர் கேசிகன் உரை இயற்றியுள்ளார்.