book

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

இந்த நெய்தல் திணையில் 1. தாய்க்கு உரைத்த பத்து; 2. தோழிக்கு உரைத்த பத்து; 3. கிழவற்கு உரைத்த பத்து; 4. பாணற்கு உரைத்த பத்து; 5. ஞாழற் பத்து; 6. வெள்ளங்குருகுப் பத்து; 7. சிறுவெண் காக்கைப் பத்துந 8. தொண்டிப் பத்து; 9. நெய்வதற் பத்து; 10. வளைப் பத்து என்னும் பத்துத் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் ப்ப்பத்துச் செய்யுள்களாக மொத்தம் நூறு செய்யுள்களைக் கொண்டு திகழ்கின்றது.

இந்நூல் மாணவர்க்கும், ஆசிரியர்க்கும் ஆய்வாளர்க்கும் அறிஞர்க்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.