book

குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சரவணமுத்து
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :426
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

சங்க காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். தமிழர் வாழ்வியல் பண்பாட்டுக்கான இலக்கியங்கள் மலர்ந்த காலம் தமிழரின் வரலாற்று ஆவணங்கள் சங்க கால இலக்கியங்கள்.தமிழர் வரலாறு இரு கூறுகளைக் கொண்டது.  ஒரு கூறு அகம்; மறு கூறு புறம்.  அகம் - காதல் ஒழுக்கத்தையும் இல்லற ஒழுக்கத்தையும் எடுத்துக்காட்டுவது. புறம் - கல்வி, ஒழுக்கம், வீரம், கொடை என்று பல துறைகளை விளக்குவது இவ்வாறு பல்வேறு துறையாகிய அகத்துறைக்கென்று எழுந்த நூல்கள் மிகுதி.அந்த மிகுதியான நூல்களுள் ஒன்றுதான் குறுந்தொகை.