இதோ என் வீர முழக்கம்
Idho En Veera Muzhakkam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :குட்புக்ஸ் பப்ளிகேஷன்
Publisher :GoodBooks Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2008
Add to Cartநண்பர் வித்யாசாகரின் 'இதோ என் வீர முழக்கம்' விளைந்த கவிஞனின் வெற்றி முழக்கம் என்பதைப் பறைசாற்றுகிறது.
'ஈரவிழியில் சுடுநீரோடு' என்று தொடங்கும் பொழுதே செம்மாந்து நிற்கிறார் கவிஞர். முதிர் கன்னிகள் கவிதையில் "வாள்வேல் கத்தியின்றி உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் காயப்படுகிறோம்" என்றும் மிக அழகாக அவர்களின் உணர்வுகளை தன் கவிதைக்குள் காட்டுகிறார்.
உயிரையும் கூட விட்டுவிடு, நம்பிக்கையை விடாதே என்பதன் மூலம் நம்பிக்கையை விடாவிட்டால் உயிரை விட வேண்டிய அவசியம் இருக்காது என்பதை சொல்லாமல் சொல்லி தெளிவுப்படுத்துகிறார். விடிந்து விடாதோ என்று காத்திருக்கும் விபச்சாரிக்கும், விடிய வேண்டாம் என்று படுத்திருக்கும் வேலைக்காரிக்கும் முரண் அமைத்து கவிதையில் நம்மை சரண்டையச் செய்கிறார் கவிஞர்.
'ஈரவிழியில் சுடுநீரோடு' என்று தொடங்கும் பொழுதே செம்மாந்து நிற்கிறார் கவிஞர். முதிர் கன்னிகள் கவிதையில் "வாள்வேல் கத்தியின்றி உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் காயப்படுகிறோம்" என்றும் மிக அழகாக அவர்களின் உணர்வுகளை தன் கவிதைக்குள் காட்டுகிறார்.
உயிரையும் கூட விட்டுவிடு, நம்பிக்கையை விடாதே என்பதன் மூலம் நம்பிக்கையை விடாவிட்டால் உயிரை விட வேண்டிய அவசியம் இருக்காது என்பதை சொல்லாமல் சொல்லி தெளிவுப்படுத்துகிறார். விடிந்து விடாதோ என்று காத்திருக்கும் விபச்சாரிக்கும், விடிய வேண்டாம் என்று படுத்திருக்கும் வேலைக்காரிக்கும் முரண் அமைத்து கவிதையில் நம்மை சரண்டையச் செய்கிறார் கவிஞர்.