விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். விதை தரமாக இருந்தால்தான் மரம் அல்லது செடி வளமாக வளரும். விதைகளை உற்பத்தி செய்கின்றவர்கள் அதற்கான தொழில் நுட்பங்களில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்நூல் விதை உற்பத்தி முறைகளைத் திறம்பட விளக்குகிறது. திருமிகு தி. புருசோத்தமன் அவர்கள் இந்நூலில் தனது கைவண்ணத்தைப் பதித்து நல்வண்ணமாகப் படைத்துத் தந்திருக்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)