அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
ஒன்றும் செய்யாமல் சிவனே என்று இருந்தாலும், நல்ல நேரம் வரும்போது சிவனே நம்மை நாடிநல்லருள் புரிவார் என்று மறைநூல் கூறுகிறது. இந்நூல் நல்ல நேரத்தில் சிவனைப் போல வந்து பலன் செய்வது அதிர்ஷ்டக் கற்கள்தான் என்று கூறுகிறது. மேலே சொன்னது ஒருகாலம், இந்நூல் கூறுவது, இந்தக் காலத்தில். மக்கள் பயனடையும் இந்த எம் நோக்கம் நிறைவேற யாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.