ஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்
₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம்
Publisher :Shri Sangeethavaani Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2003
Out of StockAdd to Alert List
இந்த சக்தியை எப்பொது பயன்படுத்துகிறோம். எப்படி பயன்படுத்துகிறோம். நமக்கு ஏதேனும் உடல் பாதிப்போ மன பாதிப்போ ஏற்படும்போது முதலில் நினைப்பது கடவுள் சக்தியைதானே
அந்த சக்தியை நம் முன்னோர்கள் யந்த்திர வடிவில் உருவாக்கி மந்திரங்கள் உரைப்பதின் மூலம், நம் நாவிலிருந்து வெளிவரும் அந்த உச்சரிபிற்கு ஒரு சக்தி உண்டு.
அந்த சக்தியை நம் முன்னோர்கள் யந்த்திர வடிவில் உருவாக்கி மந்திரங்கள் உரைப்பதின் மூலம், நம் நாவிலிருந்து வெளிவரும் அந்த உச்சரிபிற்கு ஒரு சக்தி உண்டு.