book

அறிவூட்டும் ஆன்மீகக் கதைகள்

₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இரகுநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2005
Add to Cart

நாம் தினம் உழைக்கிறோம், உண்ணுகிறோம், உறங்குகிறோம். நமக்கு ஏதேனும் கஷ்டநஷ்டம் ஏற்படும்போது நாம் முதலில் நினைப்பது கடவுளைதான். நம் மனதிற்கு அமைதி தருவது ஆன்மிகமே. ஒவ்வொருவருக்கும் நமக்கு மேல் ஒருவன் உள்ளார், இருக்கிறார் என்றார். அதுதான் தெய்வம்.