அறிவூட்டும் ஆன்மீகக் கதைகள்
₹27+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். இரகுநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2005
Add to Cartநாம் தினம் உழைக்கிறோம், உண்ணுகிறோம், உறங்குகிறோம். நமக்கு ஏதேனும் கஷ்டநஷ்டம் ஏற்படும்போது நாம் முதலில் நினைப்பது கடவுளைதான். நம் மனதிற்கு அமைதி தருவது ஆன்மிகமே. ஒவ்வொருவருக்கும் நமக்கு மேல் ஒருவன் உள்ளார், இருக்கிறார் என்றார். அதுதான் தெய்வம்.