book

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 3)

₹560
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :1060
பதிப்பு :2
Published on :2002
Add to Cart

சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரன் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கி சேக்கிழார் சுவாமிகள் 4286 திருபாடல்களாக அருளிச் செய்தார். இந்நூல் மூலமும் தெளிவுரையுமாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது.