book

நீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். தீபா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்கவே இயங்காது. ஓரறிவுள்ள ஜீவராசி முதல் ஆற்றிவு கொண்ட மனிதன் வரை தண்ணீரை பருகி, உண்டு வாழ்கிறான்.  இவ்வளவு முக்கியமாக தண்ணீர் கருதப்படுகிறது. உலகில் இன்றியமையா அம்சத்தைப் பெறுகிறது. இப்படிப்பட்ட நல்லகுணம் ஙாய்ந்த நீரானது சுத்தமாக இருந்தால் எந்த வித பிரச்சினைகளும் இல்லை அந்த நீரில் நோய்களைத் தோற்றுவிக்கின்ற கிருமிகள். அவை பாக்டீரியா வைரஸ்.