book

வளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும்

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் து. மெய்கண்டான்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :1994
குறிச்சொற்கள் :உடல் பாகம், தகவல்கள், ஆரோக்கியம், இதயம், மூளை, வயிறு, ரத்தம்
Out of Stock
Add to Alert List

நீரோட்டமாக மலம் கழியும்போது, அதை வயிற்றுப்போக்கு என்கிறோம்.அது இரத்தமும் சளியுமாக்க் கழியும்போது வயிற்றிக் கடுப்பாகிறது. இந்நோய் வருவதற்கு முதல் அறிகுறியாக வாந்தி ஏற்படலாம். காய்ச்சலும் ஏற்படுவதுண்டு.வயிற்றுவலியாலும் குழந்தை அழுவதுண்டு.வயிற்றுப்போக்கு ஓர் ஆபத்தான நோய். குழந்தைகள் இதனால் இறந்து விடுவதுண்டு.குழந்தைகள் இறந்து போவதற்கு மூலகாரணம் வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்பட்டுத் தண்ணீர்ச்சத்தை இழப்பதுதான். எனவே, குழந்தையை வயிற்றுப்போக்கினால் மரணமடையலாம் பாதுகாக்க உடம்பில் தண்ணீர்ச்சத்துக் குறையாமல் பாதுகாப்பதுதான் முக்கியமான முதல் மருத்துவமாகும். இவ்வுலகில் ஆறு விநாடிகளுக்கு ஒரு குழந்தை வீதம் வயிற்றுப்போக்கினால் குழந்தைகள் இறக்கின்றனர்.