book

சைவம் ஓர் வாழ்க்கை நெறி

Saivam or Vazhkai Neri

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

தமிழால் சைவம் வளர்ந்தது என்றோ, சைவத்தால் தமிழ் வளர்ந்தது என்றோ பிரித்துப் பேசமுடியாது.இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பினைந்தவை. காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்திருப்பவை. சைவத்தின் முதல்வன் சிவன்.சிவனைப் போற்றுவன திருமுறைகளும், சித்தாந்த நூல்களும் சைவத்தை ஓர் வாழ்க்கை நெறியாகவே கொண்டு  வாழ்ந்தனர் நமது சமயப்பெரியோர்கள். தமிஎம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களின் மகிமையைப் பற்றிய பல அரிய செய்திகளை மிக அற்புதமாக இந்நூலில் விளக்கியுள்ளார். இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் பெருமை கொள்கிறோம். இந்நூல் அன்பு பக்தர்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.