book

கையில் பிடித்த மின்னல்

Kaiyil Pidiththa Minnal

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :440
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

கையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தைத் தூண்டும் நாவலாசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் கதைப் ளமாக தென்காசியைத் தெரிவு செய்ததோடு  கவிநயத்துடன் ஆங்காங்கே குற்றால மலையின் எழில் மிகு தோற்றத்தையும், நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையை கதை மாந்தர்களின் வாயிலாகவும் ஏற்றமுறக் கூறியிருப்பது இவருக்கே உரிய சிறப்பு.