book

அருங்கலச் செப்பு மூலமும் உரையும்

Arungalac Cheppu Moolamum Uraiyum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. வெற்றிச்செல்வி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட அற இலக்கியங்களில் சமண சமயத்தின் கருத்துகள் மிகுதியாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. எனினும் அச்சமயத்தின் நெறி முறைகளையும் கட்டுப்பாடுகளையும் வாழ்வியல் முறைகளையும் முழுமையான நிலையில் எடுத்துக்கூறும் சிறப்புடையதாகத் திகழ்வது 12ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களால் படைத்து அளிக்கப்பெற்ற அருங்கலச் செப்பு என்னும் சமயம் சார்ந்த நீதி நூலாகும்.