book

பாவேந்தரின் பாண்டியன் பரிசு மூலமும் உரையும்

Pavendarin Pandiyan Parisu Moolamum Uraiyum

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :174
பதிப்பு :4
Published on :2010
Add to Cart

பாவலர் உலகம் போற்றி மகிழும் பாவேந்தர் கொடைகளில் தமிழுக்குக் கிடைத்த பரிசு ' பாண்டியன் பரிசு '. தமிழரின் இருகண்களான வீரமும் காதலும் ஒட்டி உறவாடும் இந்தப் பரிசு படிப்பவர் தம் இதயத்தில் உணர்வுகளை ஊற்றெடுக்கச் செய்யும்.

கதிர் நாட்டினைப் போல பலநாடுகள் உண்டு. நரிக்கண்ணன், நீலன் போன்ற வஞ்சகர்கள் பலரும் அங்கே உண்டு. ஆனால் அன்னம், வேலன், ஆத்தர் போன்ற நம்பிக்களையும், நாட்டுப்பற்றும், அன்பின் ஊற்றும் உடையவர்கள் எங்கேயோ ஒரு சிலர் மட்டும் இன்றும் உள்ளனர்.