book

மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்

Manithan Eppadi Perattral Mikkavan Aanan

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.இலியீன், யா.ஸெகால்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :300
பதிப்பு :2
Published on :2009
ISBN :978812341675
Add to Cart

எல்லையற்ற வானத்தை, நட்சத்திரங்களை, நெபுலாக்களைக் கற்பனை செய்யுங்கள்.. எங்காவது மிகப் பெரிய நெபுலாவின் ஆழத்தினின்றும் சூரியன் பிரகாசிக்கத் தொடங்குகிறது. சூரியனிடமிருந்து கோளங்களின் மேற்பரப்பில் பொருள் உயிர் பெறுகிறது. தன்னைத் தானே அறியத் தொடங்குகிறது. ஒரு மனிதன் தோன்றுகிறான்...'' இந்நூலின் ஆசிரியர்கள் 1969 - ல் தங்கள் பணியைத் தொடங்கினார்கள். மனிதன் எங்ஙனம் தோன்றினான், எங்ஙனம் வேலை செய்யவும் சிந்திக்கவும் தொடங்கினான். எங்ஙனம் நெருப்பையும் இரும்பையும் கைப்பற்றினான். எங்ஙனம் அவன் இயற்கையை மீறிய ஆற்றலைப் பெற்றான். உலகை எங்ஙனம் கூர்ந்து நோக்கினான். மறுவடிவமைத்தான் என்பவற்றை அவர்கள் கூறுகிறார்கள்.