book

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி மூலமும் உரையும்

Abirami Pattarin Abirami Anthathi Moolamum Uraium

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :100
பதிப்பு :7
Published on :2017
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலங்களில் ஈடும் எடுப்பும் மிக்கது சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கப்படும் நாயக்க மன்னர்கள் காலம். இக்காலத்தில் தமிழ் இலக்கியங்கள் பலவும் புதிய நோக்கில் கிளைத்து வளர்ந்தன. அவை பல யாப்பு வகையின, பல பாடுபொருளன. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களையும் பன்னோக்கில் பயன்படுத்திப்பாக்களைப் புனைந்த இக்காலத்தில் சாதாரண மக்களும் இலக்கியத்தில் தலைமைப் பண்பேற்க முடியும் என்னும் நிலை தோன்றியது. பல்வேறு யாப்பமைவுகள், புதிய பாடுபொருள்கள் என்பன இக்காலத்தில் செங்கோல் செலுத்தின.