தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :பல்கலைப் பதிப்பகம்
Publisher :Palkalai Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190722643
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
தமிழிரின் நாட்டுக்கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. கலைகளை மனிதன் எதற்காகப் படைத்தான்? அவனுடைய வாழ்க்கையில் கலையினுடைய பணி யாது? போன்ற வினாக்களுக்கு விடைகாண மனிதகுலச் சமூக வளர்ச்சி பற்றி அறிந்திருந்தால் மட்டுமே முடியும். இது குறித்து நா.வா. அவர்கள் இந்நூலில் விளக்கிச் சொல்கிறார். பிரான்சு நாட்டில் உள்ள 'டோர்போன்னே' என்ற குகையில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளதையும், இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 'ஹோவுங்னாபாத்' அருகே 'பிம்பெட்கா' நகரில் கண்டறியப் பட்டவற்றையும் நாம் அறியலாம்.