book

நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. ஜெயக்குமார்
பதிப்பகம் :அலைகள் வெளியீட்டகம்
Publisher :Alaigal Veliyeetagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190722520
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of Stock
Add to Alert List

நாட்டுப் பாடல்கள், எழுநப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது.ஆனால்,தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இலக்கியத் துறைகளின் அகப்பாடல்களும், புறப்பாடல்களில் பலவும் நாட்டுப் பாடல்கருவினின்றும்  வளர்ச்சி பெற்றவையே. நமது முதற் காவியமான சிலப்பதிகாரத்தில் காவியக்கருவான கோவலன் - கண்ணகி-மாதவி கதையும்,நாட்டுப்பாடல் , வரிப்பாடல்களும், துன்பமாலையும், நாட்டு மக்கள் வணக்க முறைகளும் இணைந்து, இரு நீரோட்டங்கள் சங்கமித்து பெருக்கெடுத் தோடுவதுபோல அமைந்துள்ளது.