book

வெற்றி மனிதர்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெர்வின்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

ஆண்டவர் ஒவ்வொருவரையும் தலை எழுத்துடன் படைத்திருக்கிறார். படைக்கப்பட்ட தலை எழுத்தை வாழ்வியல் எழுத்தாளர்களால் மட்டுமே மாற்றி அமைக்க முடியும். எழுத்தை ஏற்றம் பெறும் வகையில் எழுத முடியும். எழுத்து இறைவனுக்கு இணையானது.ஆதியிலே  வார்த்தை இருந்தது.அது தேவனாக இருந்தது என்று வேதம் கூறுகிறது. வாழவியல் எழுத்தாளர்கள்  கடவுளைப் போன்ற உயர்ந்த நிலையை உடையவர்கள். எப்படி இறைவன் தான் படைத்த எல்லாரும் உயர்வாக  வாழ வேண்டும்  என்று எண்ணுவாரோ, அதே போன்றுதான் வா.வியல் எழுத்தாளர்களும் சமுதாயத்தில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எண்ணுகிறவர்கள். அவருடைய வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கம் என்பதனால்தான் அவர் கடந்து வந்த பாதையை ஓர் நூலாக்கி தவழ  விட்டிருக்கிறோம்.