book

அகத்தியர் குருநாடி சாத்திரம் 235

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் சொல்லேருழவனார்
பதிப்பகம் :செந்தமிழ் பதிப்பகம்
Publisher :Sentamil Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2006
குறிச்சொற்கள் :அகத்தியர் ஜோதிடம் புத்தகம்
Add to Cart

 மாந்தன் நல்வாழ்வுக்கு உணவே மருந்தென்றார் வள்ளுவர்.அவ் உணவின் மாற்றத்தால் உடலை அழித்துக் கொள்வதைக் கண்ட திருமூலர் உடலோம்பலை- உயிரோம்பலை -வாழ்வோம்பலை மேலும்  விரிவு செய்தார்.தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில்  எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை தலைமுறையாக செயல்முறையிலேயே பற்பல செடி,கொடி மரங்களின் குழை, தழை, இலை,பூ, காய், கனி, பட்டை, வேர்கள் இவற்றினைக் கொண்டு நோய் தீர்த்துக் கொண்டு வந்தார்கள். இம் மருத்துவ முறையை வகுத்தவர்களில் பதினேண்மர் சிறந்தவர்கள்.அவர்களுள் தலையாயவர் அகத்தியர்.அதனால் சித்த மருத்துவ முறையை அகத்திய மருத்துவ முறை என்றும் கூறுவதுண்டு.அகத்தியர் ஆயுர்வேத சூத்திரங்களுக்கும் விரிவுரை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஆயுர் வேத சூத்திரங்களுக்கு  விரிவுரை எழுதியுள்ள யோகானந்தர்,சித்த வைத்திய நூல்கள் இயற்றிய சித்தர்களில் ஒருவர் என்றும் தெரிகிறது.