ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்
Ramkrishna Paramahamsar Kathaigal
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செவல்குளம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762488
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
கதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அதன்மீதான ஆர்வம் அதிகப்படியாகவே இருக்கும். உண்மை, ஒழுக்கம், பக்தி, நேர்மை, புறம்கூறாமை, மரியாதை, நல்ல பழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் இந்த சிறிய நூலை அலங்கரித்துள்ளன. யாசகனிடம் யாசகமா?, வாழ்வே ஒரு கனவு!, ஆண்டவனின் குழந்தை!, இறைவன் விரும்பும் உள்ளம்!, போலி வாழ்க்கை! என 54 தலைப்புகளில், மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ருசிகரமான கதைகளை தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’. நாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்முடைய சந்ததிக்கும் இந்தக் கதைகளின் சாரத்தை எடுத்துச் சொல்லி, அவர்களின் வாழ்க்கையை முறைப்படுத்தி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, இந்தப் புத்தகம் உங்களோடு துணை நிற்கும்.