book

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்வும் வாக்கும்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :114
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

மனிதருள் ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்ள மனமின்றி இறவாப் பிறவாப் பெற்றிவாய்ந்த இறைவன் திருக்குமரனிடத்தில் உபதேசம் பெற எண்ணிய ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசைத் திருத்தலத்தில் முப்பத்தைந்து நாள் மயான பூமியில் தவமிருந்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து தகராலய ரகசியம்' அடையும் பேறு பெற்றார். திருவருள் நோக்கம் கொண்ட காரணத்தால் இளமை முற்றுப்பெறாத காலத்திலேயே துறவு நெறி பூண்டவர் பாம்பன் சுவாமிகள்.