book

சுந்தரபாண்டியனின் ஆராரோ நாவல் ஓர் ஆய்வு

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. மகேஷ்குமார்
பதிப்பகம் :காவ்யா
Publisher :Kaavya
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380412085
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cart

இலக்கிய வகைகளில் நாவல் இலக்கியமும் ஒன்றாகும். சில நாவல்கள் ஒருவரின் வாழ்க்கை குறித்த செய்திகளை உள்ளடக்கிய இலக்கியமாக அமையும். அவ்வகையில் சுந்தரபாண்டியன் என்பவரால் எழுதப்பட்ட ஆராரோ என்னும் இவ்விலக்கியம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியனின் படைப்புகள் பலவும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவர்தம் 'ஆராரோ' என்னும் நாவல் குறித்த ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.