book

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். கௌமாரீஸ்வரி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2009
ISBN :9789380218083
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
Out of Stock
Add to Alert List

குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடைய நற்காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்குள் உண்டு; கனி மரங்கள் மிக்க உண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள் தோறும் சென்று தேன் ஈக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக்களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு; நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத் தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார்.