book

புதுக்கவிதை ஒருபார்வை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ.கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Out of Stock
Add to Alert List

தெரியாமல் செய்த தவறுகள், தெரிந்தே செய்யும் தவறுக்ள், வெண்டாத சமுதாயக் கட்டுபாடுகள், சமுதாயத்தில் இன்று மலிந்து வரும் குறைபாடுகள், பொருளதார ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் விளைவுகள், உண்மை வலிவற்றுப் போன நிலை, பெண்ணினம் ஏற்றுக்கொண்டுள்ள தூக்க முடியாத சுமை,தனி மனிதனின் தன்னலப் போக்கு, நமது அரசியல் தலைவர்கள், அவர்கள் வாங்கிம் தந்த விடுதைல, தெருக்களில் ஒலிக்குத் நமது தேசியகீதம், இவற்றிற்கெல்லாம் விடிவு காணக் காலம் கனிந்துள்ள நிலையில்,எங்கோ ஒரு புயல் உருவாகிறது, என்பன புதுக்கவிதையின், இந்நூலின் பாடுபொருள்களாக அமைந்துள்ளன.